நீர்வெட்டு
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஒரு பக்கம் மின்தடை; மறுபக்கம் நீர்வெட்டு! – கொழும்பு மக்களுக்கு அறிவுறுத்து

Share

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (21) இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (22) காலை 8 மணி வரை 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் கொழும்பு 1 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ee7e61464b5b4490d5c599b30cd7e766d8fa313e 16x9 x0y0w1280h720
உலகம்செய்திகள்

மெக்சிகோவில் பயங்கரம்: கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச் சூடு – சிறுவன் உட்பட 11 பேர் பலி!

மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ (Guanajuato) மாநிலத்தில் உள்ள சாலமன்கா நகரில், கால்பந்து மைதானம் ஒன்றில் புகுந்த...

04 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

மீண்டும் இணையும் தமிழ்த் தேசியக் கட்சிகள்: நிபந்தனையற்ற இணைப்புக்குத் தயார் என அறிவிப்பு!

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது, எந்தவித நிபந்தனைகளும் இன்றி மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து...

check sri lanka to restore hundreds of cyclone hit religious sites 693812ec004b7 600
செய்திகள்இலங்கை

கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்: சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்கும் தேசியத் திட்டம் நாளை ஆரம்பம்!

டிட்வா (Didwa) சூறாவளியினால் சேதமடைந்த மத மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை விரைவாகப் புனர்நிர்மாணம்...

image 8b1394b07f
செய்திகள்இலங்கை

இலங்கையில் 30% முதியவர்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிப்பு: மருத்துவ நிபுணரின் அதிர வைக்கும் தகவல்!

இலங்கையிலுள்ள 60 மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் சுமார் 30 வீதமானோர் பல்வேறு மனநலப்...