தண்ணீர் தேவை அதிகரிப்பு: தடைப்பட்டுள்ள நீர் விநியோகம் தினசரி தண்ணீர் தேவை பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுவாராச்சி...
நாட்டில் நீர் விநியோகத்தில் ஏற்பட உள்ள சிக்கல் நாட்டில் வெப்பநிலை மற்றும் வறட்சியான காலநிலை அதிகரித்து வருவதால் மக்களிடையே நீர் நுகர்வு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதனால் நாட்டில் நீர் பாவனை 15 வீதத்தால் அதிகரித்துள்ளது. குறித்த...
இலங்கையில் நீர் பாவனையாளர்களுக்கு அறிவுறுத்தல் நீர் பாவனையாளர்களினால் நிலுவை கட்டணங்கள் செலுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலும், சில வாடிக்கையாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்தாததால்,...
மின் தடையால் ஏற்படவுள்ள மற்றுமொரு சிக்கல்! நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் விநியோக தடை காரணமாக நகர்ப்புற பகுதிகளுக்கான நீர்விநியோகமும் தடைப்படலாம் என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் மின்சாரத் தடையால் வைத்தியசாலைகளில் நீர்...
இலங்கையில் வீடுகள்,பணியிடங்களில் உள்ளவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் இலங்கையில் வீடுகள் மற்றும் பணியிடங்களில் உள்ளவர்களை, நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இது தொடர்பில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...
ஜனவரியிலிருந்து நாடு முழுவதும் கொண்டு வரப்படும் நடைமுறை! நாடு முழுவதும் குறுந்தகவல் மற்றும் இ – பட்டியல் (E – Bill) மூலம் மாத்திரம் நீர் கட்டணப் பட்டியல் வழங்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும்...
நடைமுறைக்கு வந்துள்ள கட்டண அதிகரிப்பு நீர்க்கட்டண அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, 0 முதல் 5 வரையான அலகொன்று 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மாதாந்த கட்டணமாக 300 ரூபா அறிவிடப்படவுள்ளது. அத்துடன், 06...
கொழும்பில் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர் வெட்டு! எதிர்வரும் சனிக்கிழமை (15.07.2023) கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அன்றைய தினம்...
அத்தியாவசிய திருத்தப் பணிகளின் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் இன்று நீர்வெட்டு இடம்பெறவுள்ளது. அதற்கமைய இன்றிரவு 10 மணி முதல் நாளை (22) காலை 8 மணி வரை, கொழும்பு 12,13,14,15 ஆகிய பகுதிகளில் 10 மணி...
அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில்...