9 14
இலங்கைசெய்திகள்

கொழும்பில் முக்கிய வெசாக் வலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

Share

கங்காராம விகாரை உள்ளிட்ட கொழும்பின் முக்கிய வெசாக் வலயங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பிரதமர் அலுவலகத்துடன் இணைந்து கங்காராம விகாரை ஏற்பாடு செய்துள்ள வெசாக் வலயம், பௌத்த சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள பௌத்தாலோக மாவத்தை வெசாக் வலயம் உள்ளிட்டவற்றுக்கே இவ்வாறு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டு பொதுமக்களின் நடமாட்டங்களைக் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்களின் வசதி கருதி கொழும்பு வெசாக் வலயங்களைப் பார்வையிட விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...