2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் இளம் குடும்பப் பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

Share

வவுனியாவில் இளம் குடும்பப் பெண்ணொருவர் கிணற்றிலிருந்து இன்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

30 வயதுடைய இந்துஜா என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த இவர் லண்டனில் இருந்து 7 மாதங்களுக்கு முன்னர் இங்கு வந்து வசித்தார் எனவும், கணவரும் இரண்டு பிள்ளைகளும் லண்டனில் வசிக்கின்றனர் எனவும் கூறப்படுகின்றது.

உறவினர்கள் இவரைக் காணவில்லை எனத் தேடியபோதே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

13

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...