AP21153574989120 scaled
இலங்கைசெய்திகள்

சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றல் – எவ்வித அச்சமும் வேண்டாம்

Share

சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்ற பைஸர் தடுப்பூசியை எந்தவித அச்சமும் இன்றி வைத்திய ஆலோசனைகளின் அடிப்படையில் பெறலாம்.

இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை குழந்தை சிறப்பு வைத்திய நிபுணர் கே.அருள்மொழி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 12–19 வயது வரையான விசேட தேவையுடைய சிறுவர்கள் மற்றும் நாள்பட்ட நோய் உடையோர் ஆகியோருக்கு கொழும்பில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடானது கொழும்பு, குருநாகல் மற்றும் அனுராதபுரம் என விரிவுபடுத்தப்படுத்தப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்படி யாழ்ப்பாணத்துக்கும் விரைவில் பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை துரிதகதியில் சுகாதாரத் தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகவே பெற்றோர் தமது சிறுவர்களுக்கு தடுப்பூசிகளை பெறும்போது குழந்தை வைத்திய நிபுணர்களின் ஆலோசனை பெற்று உரிய காலத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வழிசெய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 207
செய்திகள்இலங்கை

புத்தாண்டு விடுமுறை சோகம்: 4 நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடும் வகையில் நீர்நிலைகளுக்குச் சென்றவர்களில், கடந்த ஏப்ரல் 12...

world 206
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மல்லாவியில் இரு யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகம்: மத போதகர் உள்ளிட்ட மூவர் அதிரடி கைது!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி – வவுனிக்குளம் பகுதியில் இரு யுவதிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில்...

world 205
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கை: மகளிருக்குத் தங்கம் மற்றும் இலவச மின்சார வாக்குறுதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...

world 204
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் 21 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

இலங்கையின் 21 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (Heat...