13 6
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மாளிகைகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள விசேட நடவடிக்கை

Share

ஜனாதிபதி மாளிகைகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள விசேட நடவடிக்கை

மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதிக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு நேற்று(07.11.2024) வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவதானித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி மாவட்ட மட்டத்திலான ஜனாதிபதி மாளிகைகளை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Schools
செய்திகள்இலங்கைபிராந்தியம்

10 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியர் இல்லை: மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தின் அவலநிலை அம்பலம்!

யாழ்ப்பாணம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கடந்த பத்து வருடங்களாக வரலாற்றுப் பாடத்தைக் கற்பிக்க ஆசிரியர் எவரும்...

1770006808 dalai 6
செய்திகள்உலகம்

90 வயதில் கிராமி விருது வென்று தலாய் லாமா சாதனை: The Reflections ஆல்பத்திற்கு உயரிய அங்கீகாரம்!

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, தனது 90 ஆவது வயதில் முதல்முறையாக ‘கிராமி’ (Grammy) விருதை...

cb028b50 ff55 11f0 9972 d3f265c101c6
உலகம்செய்திகள்

மெலனியா ட்ரம்ப் ஆவணப்பட இயக்குநர் பிரட் ரட்னர்: எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படங்களால் சர்ச்சை!

மெலனியா ட்ரம்ப் குறித்த புதிய ஆவணப்படமான ‘Melania: 20 Days to History’ வெளியாகி வரும்...

1675419473 gavel 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கொள்வனவு மோசடி விவகாரம்!

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகனான ஷமிந்திர ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...