இலங்கைசெய்திகள்

நீண்டநேர மாஸ்க் பாவனை! – கறுப்பு பூஞ்சை தொற்று அபாயம்!

MASK
Share

நீண்டநேர மாஸ்க் பாவனை! – கறுப்பு பூஞ்சை தொற்று அபாயம்!

இலங்கையில் கறுப்பு பூச்சை தொற்று பரவும் ஆபத்துக்கள் அதிகம் உள்ளன என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீண்டநேரமாக முகக்கவசம் அணிவதன் காரணமாக இந்த நோய்த் தொற்று ஏற்படுகிறது எனவும் எச்சரித்துள்ளனர்.

நாட்டில் கறுப்பு பூஞ்சை நோயில் பாதிக்கப்பட்ட சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.  ஆயினும் கொரோனாத் தொற்றுக்கும் கறுப்பு பூஞ்சை தொற்றுக்கும் நேரடி தொடர்புகள் இல்லை.

தற்போது கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நோயாளியின் மூக்கின் உட்புறத்திலும் ஒரு கண்ணிலும் கறுப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளது. அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே முகக்கவசத்தை நீண்ட நாள்கள் அணிதல் மற்றும் சுத்தமற்ற முகக்கவசங்களை அணிதல் போன்ற செயற்பாடுகள் காரணமாக இந்த கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகின்றது என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....