24 663d7b0784d5a
இலங்கைசெய்திகள்

யால தேசிய பூங்காவில் இத்தாலி நாட்டவர்கள் அதிரடி கைது

Share

யால தேசிய பூங்காவில் இத்தாலி நாட்டவர்கள் அதிரடி கைது

யால தேசிய பூங்காவில் இருந்து சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உள்ளூர் பூச்சிகள் மற்றும் தாவரங்களை வெளிநாட்டுக்கு கடத்த முற்பட்ட இத்தாலிய(Italy) நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடகமுவ பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடகமுவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்.

இதன்படி இலங்கையைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் உட்பட 285 பூச்சிகளை சேகரித்து வைத்திருந்த ஏராளமான கண்ணாடி போத்தல்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இருவரும் சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...