24 663d7b0784d5a
இலங்கைசெய்திகள்

யால தேசிய பூங்காவில் இத்தாலி நாட்டவர்கள் அதிரடி கைது

Share

யால தேசிய பூங்காவில் இத்தாலி நாட்டவர்கள் அதிரடி கைது

யால தேசிய பூங்காவில் இருந்து சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உள்ளூர் பூச்சிகள் மற்றும் தாவரங்களை வெளிநாட்டுக்கு கடத்த முற்பட்ட இத்தாலிய(Italy) நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடகமுவ பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடகமுவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்.

இதன்படி இலங்கையைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் உட்பட 285 பூச்சிகளை சேகரித்து வைத்திருந்த ஏராளமான கண்ணாடி போத்தல்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இருவரும் சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...