image bf4c69bd85
இலங்கைசெய்திகள்

திரிபோஷா உற்பத்தியும் இடைநிறுத்தம்!

Share

நாட்டில் திரிபோஷா மாவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

திரிபோஷா பற்றாக்குறை காரணமாக வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் போஷாக்கின்மையால் சிறுவர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுகிறது.

குறித்த பகுதிகளில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், தமக்கு ஒரு சில மாதங்களுக்கு மாத்திரமே திரிபோஷா வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, திரிபோஷா உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக திரிபோஷா உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது என லங்கா திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...