13 3
இலங்கைசெய்திகள்

தொடருந்து விபத்தை தடுத்த சாரதி

Share

கலபட மற்றும் வட்டவாலா இடையே இடம்பெற இருந்த தொடருந்து விபத்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று(22) இரவு இடம்பெற்றுள்ளது.

மேற்குறித்த பகுதியிலுள்ள தொடருந்து பாதையில் மரம் ஒன்று விழுவதைக் கண்ட ஓட்டுநர், சாமர்த்தியமாக தொடருந்தை நிறுத்தி விபத்தை தடுத்துள்ளார்.

இதனையடுத்து, தொடருந்து பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் மலையக தொடருந்து சேவைகள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளன.

இதனையடுத்து, தொடருந்து பாதையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்த பின்னர் மீண்டும் பயணத்தைத் தொடங்கியதாக நாவலப்பிட்டி தொடருந்து நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

 

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...