Screenshot 20221024 233619
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தீபாவளி தினத்தில் துயரம்! – இளைஞர்கள் சடலமாக மீட்பு

Share

பருத்தித்துறை சிங்க நகர் பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இன்று (24) மீட்கப்பட்டுள்ளது.

தீபாபளி தினமான இன்று இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் அப்பகுதியே சோக மயத்தில் ஆழ்ந்துள்ளது.

பருத்தித்துறை பன்னங்கட்டுப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சுசேந்த குமார் சசிகாந், மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கணேசலிங்கம் லம்போசிகன் ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், புலனாய்வு விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னரே உண்மையான தகவலை வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

FB IMG 1666633624766 FB IMG 1666633627935

#Srilankanews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...