3 49
இலங்கைசெய்திகள்

2025 இல் ராஜயோகம் பெற போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா

Share

2025 இல் ராஜயோகம் பெற போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா

எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி புதன் தனுசு ராசிக்குள் செல்கிறார். இவ்வேளையில் சூரியனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

அதாவது, ஜனவரி 14 ஆம் திகதி சூரியன் மகர ராசிக்கும் ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய் மிதுன ராசிக்கும் ஜனவரி 24ஆம் திகதி புதன் மகர ராசிக்கும் சென்று சூரியனுடன் ஒன்றிணைந்து புதாத்திய ராஜயோகம் உருவாகவுள்ளது.

சரி இந்த மாற்றத்தால் எந்தெந்த ராசியினருக்கு நன்மை ஏற்படப் போகிறது எனப் பார்ப்போம்.

மேஷம்

வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். இலாபம் அதிகரிக்கும்.

துலாம்
2025 இல் ராஜயோகம் பெற போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா | Top 3 Luckiest Zodiac Signs In Jan 2025

வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவினால் நல்ல இலாபம் கிடைக்கும்.

நீண்ட நாள் பிரச்சினைகள் நிறைவுறும். அனைத்து வேலைகளும் வெற்றிரகமாக நடக்கும்.

மகரம்
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும்.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலை விரிவாக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

Share
தொடர்புடையது
rent 1200px 05 09 23
செய்திகள்இலங்கை

50 ஆண்டுகால வாடகைச் சட்டத்தில் மாற்றம்: புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து மக்கள் கருத்து கோரல்!

இலங்கையில் 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பழைய வாடகைச் சட்டத்தை நீக்கிவிட்டு, உரிமையாளர் மற்றும்...

26 6981e649399d3
செய்திகள்இலங்கை

பெண் காவலரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கான்ஸ்டபிளுக்கு மரண தண்டனை!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு கோட்டை பகுதியில் பெண் காவலர் ஒருவரைக் கொடூரமாகக் கொலை...

20260203 141546
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதமற்ற நாடு என்பது அரசின் போலிப் பிரச்சாரம்! – சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்டிக்க ரெலோ தீர்மானம்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் “இனவாதமற்ற, மதவாதமற்ற நாடு” என்ற கோஷம் ஒரு போலிப் பிரச்சாரம்...

1006733 stalin
செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஸ்டாலின் நினைத்தால் முடியும்! – வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் காட்டம்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து முன்னெடுக்கும் அடாவடித்தனங்கள் குறித்து அரசாங்கமும், கடற்றொழில்...