3 49
இலங்கைசெய்திகள்

2025 இல் ராஜயோகம் பெற போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா

Share

2025 இல் ராஜயோகம் பெற போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா

எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி புதன் தனுசு ராசிக்குள் செல்கிறார். இவ்வேளையில் சூரியனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

அதாவது, ஜனவரி 14 ஆம் திகதி சூரியன் மகர ராசிக்கும் ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய் மிதுன ராசிக்கும் ஜனவரி 24ஆம் திகதி புதன் மகர ராசிக்கும் சென்று சூரியனுடன் ஒன்றிணைந்து புதாத்திய ராஜயோகம் உருவாகவுள்ளது.

சரி இந்த மாற்றத்தால் எந்தெந்த ராசியினருக்கு நன்மை ஏற்படப் போகிறது எனப் பார்ப்போம்.

மேஷம்

வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். இலாபம் அதிகரிக்கும்.

துலாம்
2025 இல் ராஜயோகம் பெற போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா | Top 3 Luckiest Zodiac Signs In Jan 2025

வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவினால் நல்ல இலாபம் கிடைக்கும்.

நீண்ட நாள் பிரச்சினைகள் நிறைவுறும். அனைத்து வேலைகளும் வெற்றிரகமாக நடக்கும்.

மகரம்
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும்.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலை விரிவாக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...