கைது
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

80 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!

Share

சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான, ஒரு கிலோகிராம் அளவிலான ஐஸ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை யாழ்., நெடுந்தீவில் வைத்து, கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, குறித்த போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 3 சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், சந்தேகநபர்கள் போதைப்பொருளை கடத்துவதற்குப் பயன்படுத்திய படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...