WhatsApp Image 2022 05 10 at 1.37.02 PM 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருமலை கடற்படை முகாம் முற்றுகை!!

Share

திருகோணமலையில் கடற்படை முகாம் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று அதிகாலை அலரி மாளிகை பகுதியிலிருந்து பாதுகாப்பு தரப்பினரால் போராட்டக்காரர்கள் அகற்றப்பட்ட நிலையில், மஹிந்த அலரிமாளிகையில் இருந்து தனது விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை வேளையிலேயே விமானப்படை ஹெலிகொப்டர் ஒன்றில் மஹிந்த, அவரது மனைவி ஷிரந்தி, மஹிந்தவின் மகன் யோஷித்த மாற்று மனைவி உட்பட சிலர் திருகோணமலைக்குத் தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

லம்பிலிருந்த தப்பிச்ச சென்ற அவர்கள் திருகோணமலை கடற்படை முகாமின் கடற்படைத் தளபதிக்கான விருந்தினர் மாளிகையில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

WhatsApp Image 2022 05 10 at 1.37.02 PM 2 WhatsApp Image 2022 05 10 at 1.37.02 PM

#SriLakaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...