20220820 091534 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருக்கேதீச்சரம் ஆவணப் பெட்டகம் நூல் வெளியீடு

Share

இலங்கைத் தமிழர் கழகத்தினால் திருக்கேதீச்சரம் ஆவணப் பெட்டகம் எனும் நூல் யாழில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

இலங்கையில் பாடல் பெற்ற தலமாக திருக்கேதீச்சரம் ஆலயத்தின் வரலாற்று தகவல்கள் அடங்கிய ஆவணப் பெட்டகமாக குறித்த நூல் கலாநிதி ஆறு. திருமுருகனால் தொகுக்கப்பட்டு இன்றைய தினம் அகில இலங்கை இந்து மாமன்ற அலுவலகத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

திருக்கேதீச்சரத்தின் தொன்மையினையும் வரலாற்றையும் சைவத்தின் பெருமைகளையும் ஒருங்கோ வெளிக் கொண்டுவரும் வகையில் குறைத்த ஆவணத்தினை தொகுத்து நூலாக வெளியிட்ட கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களின் நூலினை பேராசிரியர் சண்முகதாஸ் வெளியிட்டு வைக்க யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் பெற்றுக்கொண்டார்.

20220820 101240

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...