diana gamage
அரசியல்இலங்கைசெய்திகள்

இரவு நேர பொருளாதாரம் பற்றி சிந்திக்க வேண்டும்!

Share

” இரவு நேர பொருளாதாரம் என்பது பாலியல் தொழில் மட்டும் அல்ல. அது தொடர்பில் தவறான புரிதல் வேண்டாம்.” – என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

” இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இரவு 10 மணிக்கு பின்னர் அறைகளில் முடங்கியிருப்பதற்கு இங்கு வருவதில்லை. எனவே, இரவு நேர பொருளாதாரம் பற்றி சிந்திக்க வேண்டும்.

இசை நிகழ்ச்சிகள், இரவு நேர சந்தைகள், உணவு விழாக்கள் என்பவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே, இரவு நேர பொருளாதாரம் என்பது பாலியல் தொழில் மட்டும் அல்ல. அது எந்நேரத்திலும் நடக்கின்றது.

சவூதி அரேபியாவில் சரியா சட்டம் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்காக கசினோ திறப்பதற்குகூட ஏற்பாடு நடக்கின்றது.

எனவே, எமது நாட்டிலும் கலாசாரத்தை பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கி பயணிப்பது குறித்து சிந்திக்க வேண்டும்.” – எனவும் டயானா கமகே குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...