diana gamage
அரசியல்இலங்கைசெய்திகள்

இரவு நேர பொருளாதாரம் பற்றி சிந்திக்க வேண்டும்!

Share

” இரவு நேர பொருளாதாரம் என்பது பாலியல் தொழில் மட்டும் அல்ல. அது தொடர்பில் தவறான புரிதல் வேண்டாம்.” – என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

” இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இரவு 10 மணிக்கு பின்னர் அறைகளில் முடங்கியிருப்பதற்கு இங்கு வருவதில்லை. எனவே, இரவு நேர பொருளாதாரம் பற்றி சிந்திக்க வேண்டும்.

இசை நிகழ்ச்சிகள், இரவு நேர சந்தைகள், உணவு விழாக்கள் என்பவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே, இரவு நேர பொருளாதாரம் என்பது பாலியல் தொழில் மட்டும் அல்ல. அது எந்நேரத்திலும் நடக்கின்றது.

சவூதி அரேபியாவில் சரியா சட்டம் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்காக கசினோ திறப்பதற்குகூட ஏற்பாடு நடக்கின்றது.

எனவே, எமது நாட்டிலும் கலாசாரத்தை பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கி பயணிப்பது குறித்து சிந்திக்க வேண்டும்.” – எனவும் டயானா கமகே குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...