இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறுவர் இல்லத்தில் இருந்த இரு சிறுமிகள் மாயம்!

7sbtUs2ZnudaAxvL7hZN 1
Share

சிறுவர் இல்லத்தில் இருந்த இரு சிறுமிகள் மாயம்!

கம்பளையில் சிறுவர் இல்லத்தில் இருந்த 9 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (20) ஆம் திகதி 4.30 மணிமுதல் குறித்த இரு சிறுமிகளும் சிறுவர் இல்லத்தில் காணப்படவில்லையென பொறுப்பாளர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்டி நீதி மன்றத்தின் உத்தரவிற்கமைய சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களுடாக குறித்த சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே 10 நாட்களின் பின்னர் சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்.

இதனையடுத்து மேற்படி சம்பவம் தொடர்பாக கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#srilankNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...