sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களின் ஆட்சியே நாட்டை சீரழித்தது!

Share

” ராஜபக்சக்களின் ஆட்சியே இந்த நாட்டை சீரழித்தது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டுக்காக பொது இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு தயார் எனவும், எனினும், அமைச்சு பதவிகளை ஏற்பதற்கு தயாரில்லை எனவும் அவர் கூறினார்.

” தற்காலிகமாக ஆளும் உரிமையே மக்களால் ராஜபக்சக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும், மக்கள் ஆணை நிரந்தரமாகக் கிடைத்துவிட்டது என எண்ணி, அவர்கள் செயற்பட்டனர். கொள்ளைகளில் ஈடுபட்டனர். மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால்தான் மக்களால் அந்த ஆட்சி விரட்டப்பட்டது.

தற்போது சர்வக்கட்சி அரசுக்காக அமைச்சு பதவி பேரம் பேசப்படுகின்றது. இந்த அரசியலுடன் எனக்கு உடன்பாடு இல்லை. பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியும், ஆனால் அமைச்சு பதவிகளை ஏற்கமுடியாது. ” – எனவும் சஜித் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...