அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமர் பதவி விலக வேண்டும்! – அத்துரெலிய ரத்தன தேரர் வலியுறுத்து!

Share
Athureliya Ratna Thera
Share

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சீர்செய்வதற்கு பிரதமர் பதவி விலக வேண்டும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் இன்று சபையில் வலியுறுத்தினார்.

” பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும். சிறந்த தலைமைத்துவம் வழங்கக்கூடிய – நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை வென்ற ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். புதிய அமைச்சரவை உருவாக வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இதுவே இடைக்கால தீர்வாக அமையும்.

பதவி விலக ஜனாதிபதி மறுத்துவிட்டார். ஆட்சியை பொறுப்பேற்க எதிரணிகள் தயார் இல்லை. எனவே, பிரதமர் பதவி விலகுவதுதான் வழி.” -என்றும் ரத்தன தேரர் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
11 7
இலங்கைசெய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் எதிரொலி! அநுர கட்சியின் அதிரடி அறிவிப்பு

வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்காது என மக்கள்...

2 17
இலங்கைசெய்திகள்

கண்டி மாவட்ட முடிவுகள் வெளியாகின..! தேசிய மக்கள் சக்தி முன்னிலை

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...

10 8
இலங்கைசெய்திகள்

சிறந்த பாடத்தை கற்பித்த தேர்தல் : ரணிலை குறி வைத்து வெளியாகியுள்ள விமர்சனம்

தேர்தல்களை ஒத்திவைக்க முயற்சிக்கும் எந்தவொரு அரசியல் தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ வாக்களிக்க வேண்டாம் என்று ஜனநாயக...

8 8
இலங்கைசெய்திகள்

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

பொலிஸ் அதிகாரிகள் என கூறி மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை...