vehicle
இலங்கைசெய்திகள்

வாகனங்களின் விலை சடுதியாக வீழ்ச்சி!

Share

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) வாகனங்களின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதால், வாகனம் கொள்வனவு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம் என நாட்டிலுள்ள உள்ளூர் வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதாகவும், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் கையில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை மாத்திரமே சந்தையில் புழக்கத்தில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

“வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் யோசிக்க முடியாது. வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறையவில்லை, ஆனால் சிறிதளவுதான் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“குத்தகையில் வட்டி செலுத்துதல் அதிகரித்து வருவதாலும், வைப்பு செய்பவர்களுக்கு அதிக வங்கி வட்டி விகிதங்களாலும், தங்கள் வாகனங்களை விற்பனை செய்த பின்னர் பணத்தை வைப்பு செய்யும் போக்கு உருவாக்கப்பட்டுள்ளது” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

குத்தகை வசதிகளுக்குச் செல்ல வேண்டாம் என உள்ளூர் விற்பனையாளர்கள் மக்களைக் கேட்டுக்கொண்டனர், ஆனால் யாராவது கொள்வனவு செய்ய விரும்பினால், குத்தகை விகிதங்கள் அதிகரிப்புக்கு முன்னர் இருந்ததைப் போலவே இருப்பதால், அவர்கள் அதற்குச் செல்லலாம்.

எனவே, வாகனம் கொள்வனவு செய்ய இதுவே சிறந்த நேரம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...