கொத்மலை ஓயாவில் நீராடச் சென்றவர் மாயம்!

New Project 41

பூண்டுலோயா –  வெவஹேன பிரதேசத்தில்  நீராட சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

கொத்மலை ஓயாவில் 5 பேர் கொண்ட  நண்பர்கள் குழு நீராட சென்ற வேளையிலேயே காணாமல் போயுள்ளார்.

பூண்டுலோயா கும்பாலொலுவ பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான 34 வயதுடைய இலங்க சஞ்சீவ என்பவரே இவ்வாறு  நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

 

 

Exit mobile version