sri lanka
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஆபத்தான பயணத்திற்குப் பிறகு காத்திருக்கும் அதிசய நீல நீர் குளம்

Share

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி குகை நில் திய போகுன நீல நீர் குளம்.

இலங்கையை ஆண்ட ராவணன் சீதாவை இந்தியாவில் இருந்து அழைத்து வந்து மிகவும் வசதியான மற்றும் மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்ததாக புராணங்களில் படித்திருக்கின்றோம்.

அந்த பாதுகாப்பான இடம் நீல நீர் நிரம்பிய பாழடைந்த மர்ம நிலத்தடி அரண்மனை வளாகம் என்று பலர் நம்புகிறார்கள்.

இந்தக் குளமானது கரண்டகொல்ல உதுகிரிந்த காந்த இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ளது.

1500 அடி நிலத்தடியில் அமைந்துள்ள இந்த நீல நீர் குளத்தை காண்பதற்கு கடினமான பாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளைகள் வழியே சென்று பார்வையிட முடியும்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...