photo 6 2
அரசியல்இலங்கைசெய்திகள்

மீண்டும் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு! – நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றம்

Share

நாடாளுமன்ற வளாகத்தில் போரட்டத்தை மேற்கொண்டுவரும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தற்போது தொடர்ச்சியாகக் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சையும், நீர்த்தாரைப் பிரயோகத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஏக காலத்தில் பல்கலைக்கழக மாணவர்களை அப்புறப்படுத்தும் நோக்கில் பொலிஸார் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாடாளுமன்ற வளாக பிரதேசத்தில் தற்போது அல்லோலகல்லோல நிலையும் பதற்றமும் ஏற்பட்டிருக்கின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...