Perisonar
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறுகதைப் போட்டியில் தமிழ் அரசியல் கைதி முதலிடம்!

Share

கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் சிறுகதை போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலக கலாசார திணைக்கள சிறுகதை போட்டியில் 16 வருடமாக மகசீன் சிறையில் சிறைவாசம் அனுபவித்து வரும் கிளிநொச்சி விவேகானந்த நகரைச்சேர்ந்த செல்லையா சதீஸ்குமார் என்ற தமிழ் அரசியல் கைதியே முதலிடம் பெற்றுள்ளார்.

இவருக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (24) கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடந்த திருவள்ளுவர் விழாவில் வழங்கப்பட்டது.

பரிசிலை அவர் சார்பாக அவரது தாயார் செல்லையா மகேஸ்வரி பெற்றுக்கொண்டார்.

இதன்போது கருத்த தெரிவித்த அவரது தாயார்,

இப்படியான வெற்றிதான் மகனை சந்தோசப்படுத்துவதாகவும் தன்னுடைய. மகனையும் இந்நாட்டின் பிரஜையாக கருதி ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...