பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலக வேண்டாம் எனக் கோரி தற்போது அலரி மாளிகைக்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
இதன்போது, பிரதமருக்கு ஆதரவாகக் கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் அலரி மாளிகையை முற்றுகையிட்டு வருகின்றனர்.
#SriLankaNews
பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலக வேண்டாம் எனக் கோரி தற்போது அலரி மாளிகைக்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
இதன்போது, பிரதமருக்கு ஆதரவாகக் கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் அலரி மாளிகையை முற்றுகையிட்டு வருகின்றனர்.
#SriLankaNews