அரசியல்இலங்கைசெய்திகள்

அவசரகால சட்டத்துக்கு ஆதரவு சரியான முடிவே!

Share
WhatsApp Image 2022 03 28 at 2.34.19 PM
Share

” அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுத்த முடிவு சரியாகும்.” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” அவசரகால சட்டத்தை ஆதரிப்பதானது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கைக்கு முரணான செயல்.” என அக்கட்சியின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் வினவியபோதே கட்சியின் பொதுச்செயலாளர் இவ்வாறு பதிலடி கொடுத்தார்.

” கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச போன்றோரை பதவி விலகுமாறு கடிதம் எழுதிய தரப்புகளுடன்தான் தற்போது பீரிஸ் இருக்கின்றார். அது கட்சி கொள்கைக்கு ஏற்ற செயலா?” – எனவும் அவர் கேள்வி எழுப்பினார் .

தவறான திசையில் பயணித்தவர்கள் தவறை, உணர்ந்து மீண்டும் கட்சிக்கு வருவார்கள் என நம்பிக்கையும் வெளியிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...