செய்திகள்அரசியல்இலங்கை

சுமந்திரன் சுட்ட தோசை – உண்டு மகிழ்ந்த மீனவர்கள்!!!!!

Share
Share

இந்திய மீனவர்களின் பிரச்சனை தொடர்பாகவும், அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தலைமையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

றோலர் தொழிலிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் எதிரொலியாக குறித்த சந்திப்பு இன்றைய தினம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல், மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனின் ஒழுங்குபடுத்தலில் மீனவர்கள் சார்பான பிரதிநிதிகள் N.V. சுப்பிரமணியம் – தலைவர் வடமாகாண கடல் தொழிலாளர் இணையம், J. பிரான்சிஸ் – உப தலைவர் வடமாகாண கடல் தொழிலாளர் இணையம், A.மரியராசா-பொருளாளர் வடமாகாண கடல் தொழிலாளர் இணையம், அன்ரனி யேசுதாஸன் – தேசிய மீனவர் நல்லிணக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர்,V.அருள்நாதன் -தலைவர் முல்லைத்தீவு அண்னை வேளாங்கண்ணி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் ஆகியோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்திலும் மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது வீட்டில் தோசை சுட்டு வழங்கிய படங்கள் மற்றும் காணொலி தற்போது வெளியாகியுள்ளன.

WhatsApp Image 2021 11 01 at 9.00.20 PM WhatsApp Image 2021 11 01 at 9.00.21 PM 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...