IMF ஒப்பந்தத்தை சமர்ப்பிக்க!

rohitha

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஊழியர் மட்ட இணக்கப்பாட்டிற்கான ஒப்பந்தத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.

சபாநாயகர் அறிவிப்பின் பின்னர், கருத்து வெளியிடுகையிலுயே சஜித் இவ்வாறு வலியுறுத்தினார்.

#SriLankaNews

Exit mobile version