இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

அதிர்ச்சி கொடுக்கும் பச்சை மிளகாயின் விலை!-

green chilly
Share

நாட்டில் தற்போது பொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, உணவின் சில்லறை விலை 15 வீதத்தினால் அதிகரித்ததுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது டிசம்பர் 2020 உடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ​​உணவின் விலை 37 % ஆல் உயர்வடைந்துள்ளது எனவே கூறப்பட்டுள்ளது.

உணவின் சில்லறை விலையை மாதாந்தம் கண்காணிக்கும் BCI என்ற Advocata நிறுவகத்தின் “பாத் கரி இன்டிகேட்டர்” இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், 100 கிராம் பச்சை மிளகாய் 18 ரூபாவில் இருந்து 71 ரூபாயாக உயர்வடைந்துள்ளது. குறிப்பாக ஒரு மாதத்தில் 287 % அதிகரிப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கத்தரிக்காய் 51 வீதமாகவும், சிவப்பு வெங்காயம் 40 வீதமாகவும், போஞ்சி மற்றும் தக்காளி விலை 10 வீதமாகவும் உயர்வடைந்துள்ளன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...