அரசாங்கத்திற்கு எதிராக நாடு பூராகவும் இன்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலும் வீடுகளில், தமது வீடுகளின் முன் மக்களை போராடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதற்கமைய வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சு.சுகிர்தன் தனது வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
#SriLankaNews
Leave a comment