ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசிலுள்ள முக்கிய அமைச்சரொருவர் ராஜினாமா செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ராஜினாமா கடிதம் தயாராகவே இருப்பதாகவும், ஸ்கொட்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதும் அவர் பதவி துறப்பாரெனவும் சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த அமைச்சர் பதவி விலகிய பின்னர், அரசுக்கு மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment