tamilnaadi 106 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் இந்திய வங்கிகளும் – ரூபாய்களும்

Share

இலங்கைக்குள் இந்திய வங்கிகளும் – ரூபாய்களும்

இலங்கையின் மூன்று முக்கிய அரச வங்கிகள் தற்போது பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த அரச வங்கிகளின் வீழ்ச்சி காரணமாக இந்திய வங்கிகள் பல கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களில் தமது கிளைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதன்மூலம் இந்திய ரூபாய்கள் விரைவில் இலங்கைக்குள் நுழைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய வங்கியில் இருக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் 10 இலட்சத்திற்கும் அதிகமாக வைப்பிலிடுபவர்களுக்கு பெரும் சிக்கல்கள் உள்ளதாகவும், அரசாங்கம் பல கடுமையாக கட்டுப்பாடுகள் மூலம் இறுக்க முற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே அரச வங்கிகள் வீழ்ச்சியடையும் போது தனியார் வங்கிகளும் வீழ்ச்சியடையும் எனவும் எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
3 13
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி – கைது செய்யப்படவுள்ள முக்கிய அரசியல்வாதி

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு தலைமை நீதவான்...

5 13
இலங்கைஉலகம்செய்திகள்

அநுர குமாரவின் திட்டத்தை ஆதரிக்கும் வோல்கர் டர்க்

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அநுர குமார திசாநாயக்கவும்,...

4 14
இலங்கைசெய்திகள்

காணி பிடிப்பு வர்த்தமானி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

காணி நிர்ணய சட்டம் பிரிவு 4இற்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25...

2 15
இலங்கைசெய்திகள்

கண்டியில் சண்டித்தனம் செய்த ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்!

கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கண்டி மருத்துவமனை வளாகத்தில் அடாவடியாக...