tamilnaadi 106 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் இந்திய வங்கிகளும் – ரூபாய்களும்

Share

இலங்கைக்குள் இந்திய வங்கிகளும் – ரூபாய்களும்

இலங்கையின் மூன்று முக்கிய அரச வங்கிகள் தற்போது பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த அரச வங்கிகளின் வீழ்ச்சி காரணமாக இந்திய வங்கிகள் பல கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களில் தமது கிளைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதன்மூலம் இந்திய ரூபாய்கள் விரைவில் இலங்கைக்குள் நுழைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய வங்கியில் இருக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் 10 இலட்சத்திற்கும் அதிகமாக வைப்பிலிடுபவர்களுக்கு பெரும் சிக்கல்கள் உள்ளதாகவும், அரசாங்கம் பல கடுமையாக கட்டுப்பாடுகள் மூலம் இறுக்க முற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே அரச வங்கிகள் வீழ்ச்சியடையும் போது தனியார் வங்கிகளும் வீழ்ச்சியடையும் எனவும் எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...