tamilni 206 scaled
இலங்கைசெய்திகள்

கடைசி கட்டத்தில் மெய்ப்பாதுகாவலரால் பாதுகாக்கப்பட்ட துவாரகா

Share

கடைசி கட்டத்தில் மெய்ப்பாதுகாவலரால் பாதுகாக்கப்பட்ட துவாரகா

இறுதி சமரில் சாதாரண போராளியாக தளபதி துர்காவிடம் ஒப்படைக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மையான மெய்ப்பாதுகாவலரால் பாதுகாக்கப்பட்டு இறுதியில் செல் அடிப்பட்டு வீர மரணமடைந்த புனித போராளி துவாரகா என அருட்தந்தை ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் துவாரகா உயிர் தப்பியிருந்தாலும் கூட கார்த்திகை 27 ஆம் திகதி போலி மாவீரர் தின உரையுடன் 37 இடங்களில் வெட்டப்பட்டு எழுதப்பட்ட அறிக்கையுடன் தேசிய தலைவரின் மகள் ஒருபோதும் உலகிற்கு அறிமுகமாக வாய்ப்பில்லை.

துவாரகா என்ற பெண் கடைசி கட்டத்தில் முதன்மை மெய்ப்பாதுகாவலரால் பாதுகாக்கப்பட்டு வீர மரணமடைந்த புனித போராளி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...