tamilni 170 scaled
இலங்கைசெய்திகள்

சனல் 4 காணொளி நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சி!

Share

சனல் 4 காணொளி நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சி!

சிங்கள பௌத்த ஆட்சியாளரை நியமிப்பதற்காக முஸ்லிம் தீவிரவாதக் குழுவொன்று தமது உயிரைத் தியாகம் செய்து திட்டங்களைத் தயாரித்ததாகக் கூறுவது நகைப்புக்குரியது என ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாய தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாயவின் வணக்கத்திற்குரிய அனுநாயக்க கப்பிட்டியாகொட சிறினிமல நா தேரர் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

சனல் 4 நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக தமக்கு தோன்றுவதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் குழு முன்னிலையில் கர்தினால் மேற்பார்வையில் விசாரணை நடத்துவதே பொருத்தமானது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...