31 7
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டெல்லிக்கு சென்ற அதி முக்கிய செய்தி

Share

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டெல்லிக்கு சென்ற அதி முக்கிய செய்தி

ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் மிக ஆபத்தான நிலையை இலங்கை நெருங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் இந்தியா எவ்வித நிலைப்பாடும் இன்றி, அறிவுப்பூர்வமான வேட்பாளர்களை மறைமுகமாக தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

அதாவது றோவின் புலனாய்வு அறிக்கை வாரம் வாரம் இந்தியாவிற்கு அனுப்பப்படும் நிலையில், அவற்றில் அனுரவிற்கு எதிரான பல தகவல்கள் டெல்லிக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலில் அனுர குமார திசாநாயக்க வெற்றிப்பெறும் பட்சத்தில் அவர் சீனாவின் பக்கம் தாவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக றோவின் புலனாய்வு அறிக்கை டெல்லிக்கு சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய ஜனாதிபதியின் தெரிவு தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் பல விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...