24 65ffb1e88e8eb
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் பாரிய தவறு

Share

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் பாரிய தவறு

ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் 22,497 அல்லது 4 சதவீதமானவைகள் பிழையானவை என தெரியவந்துள்ளது.

2022 முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளிலேயே இந்த பிழை ஏற்பட்டுள்ளது.

பொது கணக்கு குழு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த தவறான அடையாள அட்டைகள் PVC வகை மற்றும் ஹெலகார்பனேட் வகையைச் சேர்ந்தவையாகும். இதன் காரணமாக, பாரியளவிலான பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அது தொடர்பான தகவல்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என, பொது கணக்கு குழுவின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

தவறான அடையாள அட்டைகள் வழங்கப்படுவதால் பணம் செலுத்தி அவற்றை பெற்றுக்கொண்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....