tamilni 4 scaled
இலங்கைசெய்திகள்

மக்கள் வெள்ளத்தால் நிறைந்துள்ள நுவரெலியா

Share

மக்கள் வெள்ளத்தால் நிறைந்துள்ள நுவரெலியா

இலங்கையில் நீண்ட விடுமுறையை மக்கள் மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை முதல் இன்று வரையான காலப்பகுதியில் நீண்ட விடுமுறையாக அமைந்துள்ளது.

இதன் காரணமாக பெருமளவு மக்கள் நுவரெலியாவுக்கு படையெடுத்துள்ளனர்.

இந்நிலையில் நுவரெலியா செல்லும் பாதையில் காணப்படும் ஒன்பது வளைவுகள் பாலத்தில் பெருமளவு மக்கள் திரண்டுள்ளனர்.

விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...