நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் அபாயம்
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் அபாயம்

Share

நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் அபாயம்

நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக, எதிர்வரும் காலங்களில் பாரிய உணவுப் பற்றாக்குறையை ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, கடும் வறட்சி காரணமாக பாரிய உணவுப் பற்றாக்குறைக்குயை எதிர்கொள்ளப்போவதாக எச்சரிக்கை விடுத்த போதிலும் அது தொடர்பிலான தெளிவூட்டல் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

அத்துடன், உடவளவை நீர்த்தேக்கத்தின் கீழ் நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு நீர் திறந்துவிடப்பட்ட போது ஒருவாரம் கால்வாய்கள் வழியாக நீர் பாய்ந்ததாகக் கூறப்பட்டது.

ஆனால் ஒரு வாரத்தின் பின்னரே அவர்கள் பயிர்செய்கையை பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

எனவே வறட்சியுடன் பாரிய உணவுப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும்.

அதேநேரம், தனிநபர்கள் உட்கொள்ளும் உணவில் பெரும்பாலானவை வீணடிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...