நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் அபாயம்
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் அபாயம்

Share

நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் அபாயம்

நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக, எதிர்வரும் காலங்களில் பாரிய உணவுப் பற்றாக்குறையை ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, கடும் வறட்சி காரணமாக பாரிய உணவுப் பற்றாக்குறைக்குயை எதிர்கொள்ளப்போவதாக எச்சரிக்கை விடுத்த போதிலும் அது தொடர்பிலான தெளிவூட்டல் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

அத்துடன், உடவளவை நீர்த்தேக்கத்தின் கீழ் நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு நீர் திறந்துவிடப்பட்ட போது ஒருவாரம் கால்வாய்கள் வழியாக நீர் பாய்ந்ததாகக் கூறப்பட்டது.

ஆனால் ஒரு வாரத்தின் பின்னரே அவர்கள் பயிர்செய்கையை பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

எனவே வறட்சியுடன் பாரிய உணவுப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும்.

அதேநேரம், தனிநபர்கள் உட்கொள்ளும் உணவில் பெரும்பாலானவை வீணடிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...