Sugas
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

திவாலாகப்போகிறது இலங்கை: தி கார்டியன் அதிர்ச்சி செய்தி

Share

பொருளாதாரம் தொடர்பாக சிந்திக்க வேண்டிய நிலைமையில் இன்று எமது தமிழ்த்தேசியம் இருக்கிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இன்று (08) யாழில் ஊடக சந்திப்பை நடாத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

டொலரின் கையிருப்பு என்பது மிகக் குறுகி வருகிறது.. பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான தி கார்டியன் பத்திரிகை, இலங்கையின் பொருளாதாரம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பாக இலங்கை இந்த வருடத்தில் திவாலாகும் என்று அதிர்ச்சியான விடயத்தைத் தெரிவித்துள்ளது.

கடந்த காலத்தில் தி கார்டியன் பத்திரிகையானது, இலங்கை தொடர்பாக வெளிப்படுத்தியிருந்தமை அனைத்துமே நிதர்சனமாகியுள்ளது.

தி கார்டியன் பத்திரிகையின் செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக அரிசி உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள கருத்தானது மிகவும் அதிருப்தி தரக்கூடியவிதமாக அமைந்துள்ளது.

இலங்கை பஞ்சத்துக்குள் தள்ளப்படும் என்று அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறான நிலை ஏற்படும் போது, வளங்கள் சரிசமமாகப் பங்கிடப்படுமென உறுதியாக நம்ப முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...