4 13
இலங்கைசெய்திகள்

பெரும்பான்மையான மக்கள் அநுர குமார திஸாநாயக்கவை விரும்பவில்லை

Share

பெரும்பான்மையான மக்கள் அநுர குமார திஸாநாயக்கவை விரும்பவில்லை

பெரும்பான்மையான மக்கள் அநுர குமார திஸாநாயக்கவை(Anura Kumara Dissanayaka) விரும்பவில்லை என்பதுதான் உண்மை என்று அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீத பொன்கலன் தெரிவித்தார்.

42 வீதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக வந்த முதலாவது பலவீனமான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கதான் என்று தான் நினைப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார தரப்பினர் சந்திக்கவுள்ள சவால்கள் குறித்தும் பேராசிரியர் தெளிவுபடுத்தினார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...