Sri Lanka Broadcasting Corporation
இலங்கைசெய்திகள்

தனியார் மயமாகிறது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்??

Share

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் ஏழு பிராந்திய வானொலி நிலையங்களை நீண்ட கால குத்தகை அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கதுரட்ட, ருஹுனு, மேற்கு மற்றும் ரஜரட்ட உள்ளிட்ட ஏழு பிராந்திய வானொலி நிலையங்களை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இம் மையங்களை தனியார் முதலீட்டாளர்களிடம் ஒப்படைத்தாலும் ஒரே நிறுவனமாகப் பராமரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

தற்போது, ​ கூட்டுத்தாபனம் மற்றும் அதன் பிராந்திய வானொலி நிலையங்கள் திறைசேரி நிதியில் இயங்குகின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...