பிரதமர் மஹிந்த நாளை விசேட அறிவிப்பு!

mahinda Rajapakse

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை (02) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் முடிவை அவர் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், தான் உள்ளிட்ட மொட்டு கட்சி உறுப்பினர்கள் எதிரணியில் அமரும் தகவலையும் அவர் வெளியிடக்கூடும்.

#SriLankaNews

Exit mobile version