2 2
இலங்கைசெய்திகள்

இந்தியாவின் நிதியமைச்சரை சந்தித்த இலங்கை உயர்ஸ்தானிகர்

Share

இந்தியாவின் நிதியமைச்சரை சந்தித்த இலங்கை உயர்ஸ்தானிகர்

இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் சேனுகா செனவிரட்ன (Kshenuka Senewiratne) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை ( Nirmala Sitharaman) சந்தித்துள்ளார்

குறித்த சந்திப்பானது நேற்று (12.06.2024) இடம்பெற்றுள்ளதுடன் நிர்மலா சீத்தாராமன் மீண்டும் இந்திய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை உயர்ஸ்தானிகருடன் இடம்பெற்ற முதல் சந்திப்பாக அமைந்துள்ளது.

இதன்போது இரண்டு தரப்பினரும் இலங்கையின் தற்போதைய நிலை மற்றும் இந்தியாவின் உதவிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

கடந்த அமைச்சரவையில் நிதியமைச்சராக மாத்திரம் நியமிக்கப்பட்டிருந்த நிர்மலா சீத்தாராமன், தற்போதைய அமைச்சரவையில் நிதியமைச்சுக்கு மேலதிகமாக பெரு நிறுவனங்களின் கண்காணிப்பு என்ற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...