ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக மோடிக்கு கடிதம்
இந்தியாஇலங்கைசெய்திகள்

ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக மோடிக்கு கடிதம்

Share

ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக மோடிக்கு கடிதம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்திய பிரதமருக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த கடிதம் குறித்து விளக்கமளித்த அவர்,

இந்த கடித்தில் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட போது ஆறு தமிழ் இயக்கங்களும் வடக்கு கிழக்கு இரண்டாக பிரிக்கப்படுகின்ற விடயத்தை சுட்டிக்காட்டி கடும் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தது.

இதனையடுத்து இந்தியா கொடுத்த “ஒருபோதும் கிழக்கு மாகாணத்தில் நடைபெறுகின்ற வாக்கெடுப்பை நடத்தாமல் பார்த்துக்கொள்வோம்” என்ற வாக்குறுதியின் அடிப்படையில் தான் இயக்கங்கள் அதை ஏற்றுக்கொண்டு ஆயுதக்கையளிப்பை செய்தார்கள்.

இதேபோல் 13ஆம் திருத்தத்தின் போது கொண்டுவரப்பட்ட காணி பொலிஸ் அதிகாரங்கள் 36 ஆண்டுகள் கடந்தும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் பிண்ணனியில் தமிழ் பகுதிகளில் ஆக்கிமிப்புக்கள் அதேபோல் இந்துகோவில்கள் அழிக்கப்படுகின்றன.

இந்த விடயங்களை முழுமையாக தொகுத்து கடிதமாக அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...