சந்தையில் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு!

AYdAkGAKP6ss2zgwH3YJ

சந்தையில் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு!

சந்தையில் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆலை உரிமையாளர்கள் அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி கீரி சம்பா விற்பனை செய்வதால் விலை 25 முதல் 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

#srilankaNews

Exit mobile version