25 6838f4de0de6d
இலங்கைசெய்திகள்

பாணந்துறை துப்பாக்கிச் சூடு! விசாரணையில் வெளியான தகவல்

Share

பாணந்துறை தெற்கு, வேகட பகுதியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு, பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் விளைவாகும் என்று தெரியவந்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கர வண்டி உதிரிபாகங்கள் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடையின் உரிமையாளர் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் அவரது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...