kanthalar
இலங்கைசெய்திகள்

45,000 தொன் நெல் பதுக்கல்! – களஞ்சியசாலைகளுக்கு ‘சீல்’

Share

திருகோணமலை கந்தளாய் பகுதியில் 45 ஆயிரம் தொன் நெல்மூடைகளை பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெற்களஞ்சியசாலைகள் 3 ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஆகியோரால், மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த மூன்று நெல் களஞ்சியசாலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து 3 நெற்களஞ்சியசாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என நுகர்வோர் அதிகார சபையின் திருகோணமலை பணிப்பாளர் கே.டி வசந்தன் தெரிவித்தார்.

seel

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...