பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக நாளை ஆரம்பம்
இலங்கைசெய்திகள்

பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக நாளை ஆரம்பம்

Share

கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்ததன்படி இரண்டாம் தவணைக்காக நாளை திங்கட்கிழமை அனைத்து பாடசாலைகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளும் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏற்கனவே அறிவித்திருந்ததன் பிரகாரம் பாடசாலை நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பதற்கான தீர்மானம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...