Untitled 1 56 scaled
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்காவில் மூடப்படும் ஆயிரக்கணக்கான பாடசாலைகள்..!

Share

இலங்கையில் ஆயிரக்கணக்கான பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டமொன்றை உருவாக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் 100இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 2000 பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டம் தயாரித்துள்ளது.

தேசியக் கல்வி சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் பாடசாலைகளுக்கான மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கடந்த மூன்று வருடங்களில் 100இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 300 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகன தரிப்பிடக் கட்டணங்கள் அறவிடுவது இடைநிறுத்தம்!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைப்பதற்காக அறவிடப்பட்டு வந்த கட்டணங்களை, மறு...

12 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருள்: நாளை முதல் புதிய நடைமுறை அமல்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்...

10 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரிய அனுமதியின்றி ட்ரோன்களை இயக்கத் தடை: இலங்கை விமானப்படை விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கைக்குள் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) இயக்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை...

09 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த புதிய எரிபொருள் திட்டம்: ஜனாதிபதி தலைமையில் விசேட தீர்மானம்

இலங்கையில் நிலவும் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் மீன்பிடித் தொழிலைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை...